மதுரை: புதுக்கோட்டை வி.லட்சுமிபுரம் கிராமத்தில் கல்குவாரி செயல்பட தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுக்கோட்டை ஆட்சியர் முறையாக அறிக்கை தாக்கல் செய்யாவிடில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
The post புதுக்கோட்டை வி.லட்சுமிபுரம் கிராமத்தில் கல்குவாரி செயல்பட தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு appeared first on Dinakaran.