×

கோவை மாநகராட்சியின் சேரன் மாநகர் பகுதியில் ரூ.16 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு

கோவை: கோவை மாநகராட்சியின் சேரன் மாநகர் பகுதியில் அரசுக்கு சொந்தமான ரூ.16 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளது. போலியான வரைபடம் மூலமாக ஆக்கிரமிக்கப்பட்ட 36 சென்ட் நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.

The post கோவை மாநகராட்சியின் சேரன் மாநகர் பகுதியில் ரூ.16 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Searan Municipal Area ,Gov ,Govai ,Cheran Municipal ,Gov Municipality ,Seren Municipal Area ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத குடிநீர் இணைப்பு: கோவை ஆணையர் எச்சரிக்கை