கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ராமநவமியின்போது ஏற்பட்ட வன்முறை வழக்குகள் என்ஐஏவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஹவுரா, தல்கோலா உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்குகளை மாற்றி கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
The post மேற்கு வங்க மாநிலத்தில் ராமநவமியின்போது ஏற்பட்ட வன்முறை வழக்குகள் என்ஐஏவுக்கு மாற்றம் appeared first on Dinakaran.