×

சூடானில் 3,500 இந்தியர்கள் சிக்கியுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் தகவல்

டெல்லி: சூடானில் 3,500 இந்தியர்கள் சிக்கியுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் தகவல் தெரிவித்துள்ளார். சூடானில் பல்வேறு இடையூறுகளுக்கு இடையே இந்தியர்களை தொடர்புகொள்ள தூதரகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியர்கள் தாயகம் திரும்ப ஆன்லைன் மூலமாக பதிவுசெய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post சூடானில் 3,500 இந்தியர்கள் சிக்கியுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் தகவல் appeared first on Dinakaran.

Tags : Foreign Secretary ,Vinay ,Indians ,Sudan ,Delhi ,Dinakaran ,
× RELATED விதிகளை மீறி நியமனம் டெல்லி அரசு...