×

லத்தேரி அருகே சொத்து தகராறில் மாமனார் அடித்துக் கொலை: மருமகன் கைது

வேலூர்: லத்தேரி அருகே சொத்து தகராறில் மாமனார் செல்வத்தை அடித்துக் கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த செல்வத்தை அடித்துக் கொலை செய்த மருமகன் பிரபாகரன் கைது செய்யப்பட்டார். தனது மனைவிக்கு வரவேண்டிய சொத்து பங்கை எழுதிக் கொடுக்காததால் பிரபாகரன் வெறிச்செயல் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post லத்தேரி அருகே சொத்து தகராறில் மாமனார் அடித்துக் கொலை: மருமகன் கைது appeared first on Dinakaran.

Tags : Latheri ,Vellore ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...