×

விழுப்புரம் அருகே சிந்தாமணி இந்தியன் வங்கிக் கிளையில் ரூ.43.86 லட்சம் கையாடல் செய்த காசாளர் கைது

விழுப்புரம் : விழுப்புரம் அருகே சிந்தாமணி இந்தியன் வங்கிக் கிளையில் ரூ.43.86 லட்சம் கையாடல் செய்த காசாளர் முகேஷ் கைது செய்யபட்டார்.வங்கியின் மேலாளர் பிரியதர்ஷினி அளித்த புகாரில் தேடப்பட்டு வந்த காசாளர் முகேஷ் சிக்கினார்.

The post விழுப்புரம் அருகே சிந்தாமணி இந்தியன் வங்கிக் கிளையில் ரூ.43.86 லட்சம் கையாடல் செய்த காசாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Cashier ,Sindamani Indian Bank ,Viluppuram ,Vilappuram ,Mukesh ,Sindhamani Indian Bank ,Sindamani Indian Bank branch ,
× RELATED பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!!