- காசாளர்
- சிந்தாமணி இந்தியன் வங்கி
- விழுப்புரம்
- Vilappuram
- முகேஷ்
- சிந்தாமணி இந்தியன் வங்கி
- சிந்தாமணி இந்தியன் வங்கிக் கிளை
விழுப்புரம் : விழுப்புரம் அருகே சிந்தாமணி இந்தியன் வங்கிக் கிளையில் ரூ.43.86 லட்சம் கையாடல் செய்த காசாளர் முகேஷ் கைது செய்யபட்டார்.வங்கியின் மேலாளர் பிரியதர்ஷினி அளித்த புகாரில் தேடப்பட்டு வந்த காசாளர் முகேஷ் சிக்கினார்.
The post விழுப்புரம் அருகே சிந்தாமணி இந்தியன் வங்கிக் கிளையில் ரூ.43.86 லட்சம் கையாடல் செய்த காசாளர் கைது appeared first on Dinakaran.