×

உதகை பழங்குடியின சிறுமியை வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தேடப்பட்ட நபர் போலீசில் சரண்

நீலகிரி: உதகை அருகே 14 வயது பழங்குடியின மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் தேடப்பட்ட நபர் போலீசில் சரணடைந்தார். சிறுமியின் உறவுக்கார இளைஞர் ராஜேஷ் குட்டன், காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

The post உதகை பழங்குடியின சிறுமியை வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தேடப்பட்ட நபர் போலீசில் சரண் appeared first on Dinakaran.

Tags : Saran ,Nilgiris ,Udagai ,
× RELATED அம்பத்தூர் பேருந்து நிலையம் ₹12...