×

கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஹரி பத்மனின் ஜாமின் மனு தள்ளுபடி

சென்னை: கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் உதவி பேராசிரியர் ஹரிபத்மனை ஜாமினில் விடுவிக்க உத்தரவிட முடியாது என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர், புகார் தெரிவிக்கும் மாணவிகள் மிரட்டப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. புகாருக்கு முகாந்திரம் உள்ளதாக மாநில மகளிர் ஆணையம் அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஹரி பத்மனின் ஜாமின் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Hari Padman ,Jam ,Khalashetra ,Chennai ,Assistant Professor ,Haribathman ,Jamin ,Khalashethra ,
× RELATED செந்தில்பாலாஜி வழக்கு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!