×

தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் மீதான தடை தொடர்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் மீதான தடை தொடர்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தடையை மீறுபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிமுக ஆட்சியில் ஊழல் எப்படி எல்லாம் தலைவிரித்தாடியுள்ளது என்பது சி.ஏ.ஜி. அறிக்கையில் வெளிவந்துள்ளது.

The post தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் மீதான தடை தொடர்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Tags : Gutka ,Panmasala ,Tamil Nadu ,Minister ,M.Subramanian. ,Chennai ,M. Subramanian ,Dinakaran ,
× RELATED குட்கா பதுக்கி விற்ற கடைக்காரர் கைது