- யஷிகா ஆனந்த் அஜர்
- செங்கல்பட்டு
- நீதிமன்றம்
- யஷிகா ஆனந்த்
- செங்கல்பட்டு நீதிமன்றம்
- யசிகா
- செங்கல் நீதிமன்றம்
- தின மலர்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜராகியுள்ளார். 2021ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் யாசிகா ஆனந்தின் தோழி உயிரிழந்த வழக்கில் ஆஜரானார்.
The post செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா ஆனந்த் ஆஜர் appeared first on Dinakaran.