×

திருச்சியில் நடைபெற்ற ஓபிஎஸ் மாநாட்டில் பங்கேற்று சொந்த ஊர் திரும்பிய வேன் கவிழ்ந்து விபத்து!

திருச்சி: திருச்சியில் நடைபெற்ற ஓபிஎஸ் மாநாட்டில் பங்கேற்று சொந்த ஊர் திரும்பிய வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மதுரை மாவட்டம் சிட்டம்பட்டி சுங்கச்சாவடி அருகே நிகழ்ந்த விபத்தில் 17 பேர் காயம் அடைந்துள்ளனர்.

The post திருச்சியில் நடைபெற்ற ஓபிஎஸ் மாநாட்டில் பங்கேற்று சொந்த ஊர் திரும்பிய வேன் கவிழ்ந்து விபத்து! appeared first on Dinakaran.

Tags : OPS conference ,Trichy ,Madurai District Chitambatti ,Thiruchi ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...