×

வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் இன்று டிஎன்ஏ பரிசோதனை தொடங்குகிறது

புதுக்கோட்டை: வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் இன்று டிஎன்ஏ பரிசோதனை தொடங்குகிறது. வேங்கை வயல் விவகாரத்தில் இன்று 11 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு டிஎன்ஏ சோதனை செய்யப்படவுள்ளது.

 

The post வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் இன்று டிஎன்ஏ பரிசோதனை தொடங்குகிறது appeared first on Dinakaran.

Tags : Venga field ,PUDUKKOTA ,Vengai Field ,Dinakaran ,
× RELATED நாகை, புதுக்கோட்டை உள்பட 10...