×

சென்னை அடுத்த நன்மங்கலத்தில் குடும்பத்தகராறில் ஆசிட் குடித்து பெண் உயிரிழப்பு!!

சென்னை : சென்னை அடுத்த நன்மங்கலத்தில் குடும்பத்தகராறில் சுசீலா (58) என்ற பெண் ஆசிட் குடித்து உயிரை மாய்த்துக்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை அடுத்த நன்மங்கலத்தில் குடும்பத்தகராறில் ஆசிட் குடித்து பெண் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Susila ,Nanamangalam ,Namangalam ,
× RELATED தாயை கழுத்தறுத்து கொன்று மகன் தற்கொலை முயற்சி