×

கள்ளக்குறிச்சி: கூத்தக்குடி கிராமத்தில் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தக்குடி கிராமத்தில் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த 24ல் அய்யப்பன், ஆகாஷ் ஆகியோர் முன்விரோதத்தால் மாணவர் ஜெகன் ஸ்ரீயை கொன்று வனப்பகுதியில் புதைத்தனர்.

The post கள்ளக்குறிச்சி: கூத்தக்குடி கிராமத்தில் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Kolakkurichi ,Koothakudi ,Koothakudi Village ,Kallakkurichi ,Kallakkurukhi ,Village ,Dinakaran ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே அடுத்தடுத்து 2...