×

திருச்சியில் நடைபெறும் ஓ.பி.எஸ். அணியினர் மாநாட்டில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்

திருச்சி: திருச்சியில் நடைபெறும் ஓ.பி.எஸ். அணியினர் மாநாட்டில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான், புதிய பொதுக்குழுவை நடத்தவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

The post திருச்சியில் நடைபெறும் ஓ.பி.எஸ். அணியினர் மாநாட்டில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Trichy ,GP S.S. ,Trichy GP S.S. ,Permanent General Secretary ,Jayalalie ,Trichy O. GP S.S. Teams ,Dinakaran ,
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்