- சிபிசிஐடி
- அம்பாசமுத்திரம் காவல் நிலையம்
- CBCID
- அம்பாசமுத்திரம்
- நிலையம்
- சுபாஷ்
- அம்பாசமுத்திரம் காவல் நிலையம்
- தின மலர்
நெல்லை: அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் கைதிகளின் பல் பிடுங்கியதில் பாதிக்கப்பட்டவரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தினர். புகார் அளித்த சுபாஷ் என்பவரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் 6 மணி நேரமாக நடத்தி வந்த விசாரணை நிறைவு பெற்றது.
The post அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் கைதிகளின் பல் பிடுங்கியதில் பாதிக்கப்பட்டவரிடம் சிபிசிஐடி விசாரணை appeared first on Dinakaran.
