விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே மின்னல் தாக்கி ராஜேஸ்வரி (50)என்பவர் உயிரிழந்தார். வயல்வெளியில் இருந்து மாடுகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது மின்னல் தாக்கியதில் ராஜேஸ்வரி உயிரிழந்தார்.
The post விழுப்புரம் அருகே மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு appeared first on Dinakaran.