×

திருநள்ளார் சனீஸ்வரர் கோயில் அர்ச்சகர் வீட்டில் 20 சவரன், ரூ.1.5 லட்சம் கொள்ளை

காரைக்கால்: காரைக்கால் அடுத்த திருநள்ளார் சனீஸ்வரர் கோயில் அர்ச்சகர் வீட்டில் 20 சவரன், ரூ.1.5 லட்சம் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளது. சனி பகவானுக்கு சிறப்பு அர்ச்சனை செய்வதாக கூறி அர்ச்சகர் ரோஹிணி வீட்டில் தங்கிய இரண்டு பேர் கைவரிசை செய்தனர்.

The post திருநள்ளார் சனீஸ்வரர் கோயில் அர்ச்சகர் வீட்டில் 20 சவரன், ரூ.1.5 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Thirunallar ,Saneeswarar temple ,Karaikal ,Saneeswarar ,temple ,
× RELATED காரைக்கால் ராணுவ வீரர் காஷ்மீரில்...