காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் கஞ்சா போதையில் ஆயுதங்களுடன் சுற்றிய 7 இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். வடக்குப்பட்டு கிராமத்தில் சுற்றிய 7 பேரையும் விரட்டிச் சென்று பிடித்து அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
The post ஒரகடத்தில் கஞ்சா போதையில் ஆயுதங்களுடன் சுற்றிய 7 இளைஞர்களுக்கு தர்ம அடி..!! appeared first on Dinakaran.