×

மணப்பாறை அருகே ரூ.84 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல்..!!

திருச்சி: மணப்பாறை அருகே வையம்பட்டியில் ரூ.84 லட்சம் மதிப்புள்ள 2,000 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கள்ள நோட்டுகளை கைப்பற்றிய காவல்துறையினர் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மணப்பாறை அருகே ரூ.84 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Manipara Trichy ,Wayambatti ,Manipara ,Sandra ,Dinakaran ,
× RELATED மணப்பாறை, துவரங்குறிச்சி பகுதியில்...