×

மூதாட்டியை கொன்று நகை,பணத்தை கொள்ளையடித்தவர் கைது..!!

சென்னை: ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகரில் மூதாட்டியை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்தவர் கைது செய்யப்பட்டார். மூதாட்டி சிவகாமசுந்தரி கொலை வழக்கில் கே.கே. நகரை சேர்ந்த சக்திவேலை போலீசார் கைது செய்தனர்.

The post மூதாட்டியை கொன்று நகை,பணத்தை கொள்ளையடித்தவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Thillaikanga ,Adambakkam ,Sivakamasundari ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...