×

சர்ச்சைக்குரிய பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.2,900 கோடி நன்கொடை: ஆய்வில் தகவல்

டெல்லி: சர்ச்சைக்குரிய பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.2,900 கோடி நன்கொடை தந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. சிஎஸ்ஆர் எனப்படும் நிறுவன சமூக பொறுப்பு திட்டப்படி கார்ப்பரேட் நிறுவனங்கள் சமூக பணிக்கு நிதி தர வேண்டும் என விதி உள்ளது. நிறுவனங்களின் நன்கொடைகளை ஆய்வு செய்தபோது பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு கோடிக்கணக்கில் அளித்திருப்பது அம்பலம்.

The post சர்ச்சைக்குரிய பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.2,900 கோடி நன்கொடை: ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.

Tags : PSUs ,Delhi ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...