×

சென்னையில் செட்டிநாடு குழும நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை..!!

சென்னை: சென்னையில் செட்டிநாடு குழும நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் செட்டிநாடு குழுமத்தின் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான 6-க்கும் மேற்பட்ட இடங்களில் காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.

The post சென்னையில் செட்டிநாடு குழும நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Chettinad group ,Chennai ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…