×

காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங்கை கைது செய்தது பஞ்சாப் போலீஸ்

அமிர்தசரஸ்: காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீஸ் கைது செய்தனர். மார்ச் 18-ம் தேதி முதல் தேடப்பட்டு வந்த அம்ரித் பால் சிங் போலீசில் சரணடைந்தார். அமிர்தசரஸில் உள்ள காவல் நிலையத்தில் புகுந்து சூறையாடிய வழக்கில் அம்ரித் பால் சிங் தேடப்பட்டு வந்தார்.

The post காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங்கை கைது செய்தது பஞ்சாப் போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Punjab Police ,Calistan ,Amritbal Singh ,Amritsaras ,Amritpal Singh ,Dinakaran ,
× RELATED விவசாயிகள் போராட்டத்தில் கண்ணீர்...