- அமெரிக்கா,
- சிங்கப்பூர், ஆஸ்திரேலியா
- டிஜிபி சிலேந்திரபாபு
- சென்னை
- அமெரிக்கா
- சிங்கப்பூர்
- ஆஸ்திரேலியா
- சிங்கப்பூர்,
- டிஜிபி சைலேந்திரபாபு
சென்னை: அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரலியாவில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 13 சிலைகள் கோயில்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தகவல் தெரிவித்துள்ளார். 1,541 சிலைகளை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக டிஜிபி சைலேந்திரபாபு கூறினார்.
The post அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரலியாவில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 13 சிலைகள் கோயில்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன: டிஜிபி சைலேந்திரபாபு தகவல் appeared first on Dinakaran.