×

தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்: தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான் கொண்டாடலாம் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று பிறை தென்பட்டதை அடுத்து நாளை ரம்ஜான் பண்டிகை தலைமை காஜி அறிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்: தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu, ,Tamil Nadu ,Kaji Salawuddin Mohammad Ayub ,Chennai ,Gaji Salawuddin Mohammad Ayub ,Ramjan ,Tamil Nadu Government ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...