×

சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை

விருதுநகர்: சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கில் பொன்பாண்டி என்பவருக்கு 20 ஆண்டுகள்
சிறைதண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

The post சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.

Tags : Wembakota ,Satur ,Virudhunagar ,Sathur ,Bonpanti ,
× RELATED சாத்தூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து