×

சூடான் நாட்டில் இந்தியர்கள் சிக்கித் தவிக்கும் நிலையில் பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை

டெல்லி: சூடான் நாட்டில் இந்தியர்கள் சிக்கித் தவிக்கும் நிலையில் பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்தியர்களை மீட்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து உயர்மட்ட குழுவில் ஆலோசிக்கப்படவுள்ளது.

The post சூடான் நாட்டில் இந்தியர்கள் சிக்கித் தவிக்கும் நிலையில் பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Modi ,Indians ,Sudan ,Delhi ,
× RELATED விவேகானந்தர் மண்டபத்தை பிரதமர் மோடி...