×

ராசிபுரம் அருகே அரசுப்பள்ளி சமூக அறிவியல் ஆசிரியர் மீது பாலியல் புகார்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே ஓ.சௌதாபுரம் அரசுப்பள்ளி சமூக அறிவியல் ஆசிரியர் சேகர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாணவி கொடுத்த பாலியல் புகார் குறித்து இராசிபுரம் டி.எஸ்.பி. மற்றும் கல்விதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ராசிபுரம் அருகே அரசுப்பள்ளி சமூக அறிவியல் ஆசிரியர் மீது பாலியல் புகார் appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Namakkal ,Namakkal District ,Saughapuram Government School of Social Sciences ,Sekhar ,School ,
× RELATED வாகன விபத்தில் காயமடைந்த நபரை மீட்டு...