×

தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரம் பணியாற்றுவது கட்டாயமல்ல: அமைச்சர் கணேசன் தகவல்

சென்னை: தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரம் பணியாற்றுவது கட்டாயமல்ல என அமைச்சர் கணேசன் தகவல் அளித்துளளார். சில ஐ.டி. நிறுவனங்கள் 12 மணி நேர வேளைக்கு சம்மதம் தெரிவித்துள்ளதால் சட்டமசோதா என்று அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார். 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தப்படும் சட்டமசோதா சட்டப்பேரவையில் இன்று விவாதத்திற்கு வரும் நிலையில் விளக்கம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

The post தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரம் பணியாற்றுவது கட்டாயமல்ல: அமைச்சர் கணேசன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Ganesan ,Chennai ,Dinakaran ,
× RELATED பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன்...