×

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகே மக்கள்நலப் பணியாளர்கள் 3ம் நாளாக போராட்டம்

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகே மக்கள்நலப் பணியாளர்கள் 3ம் நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பணிநிரந்தரம், ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ஆகியவற்றை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகே மக்கள்நலப் பணியாளர்கள் 3ம் நாளாக போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Panagal House ,Saidapet, Chennai ,Chennai ,Saitappettai, Chennai ,
× RELATED சென்னை சைதாப்பேட்டை பாத்திமா பள்ளி...