ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஆக.18 வரை தொடர்ந்து 120 நாட்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படவுள்ளது.
The post கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.