×

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட மனிதக் கழிவு ஒரு பெண், 2 ஆண்களுடையது என தகவல்

வேங்கைவயல்: வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட மனிதக் கழிவு ஒரு பெண், 2 ஆண்களுடையது என தகவல் வெளியாகியுள்ளது. குடிநீரின் பகுப்பாய்வு சோதனையில் மனிதக் கழிவு யாருடையது என்பது தெரியவந்துள்ளதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.

The post வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட மனிதக் கழிவு ஒரு பெண், 2 ஆண்களுடையது என தகவல் appeared first on Dinakaran.

Tags :
× RELATED 93 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது; நாளை...