×

பெடரல் வங்கி நகைக்கடன் பிரிவு கொள்ளை வழக்கில் மேலும் 5 பேர் மீதான குண்டாஸ் ரத்து

சென்னை: பெடரல் வங்கி நகைக்கடன் பிரிவு கொள்ளை வழக்கில் மேலும் 5 பேர் மீதான குண்டாஸை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. வங்கியில் மண்டல மேலாளராக பணியாற்றிய முருகன், சந்தோஷ்குமார், சூர்யா மீதான குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. செந்தில்குமார், ஸ்ரீவத்சன் ஆகியோர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

The post பெடரல் வங்கி நகைக்கடன் பிரிவு கொள்ளை வழக்கில் மேலும் 5 பேர் மீதான குண்டாஸ் ரத்து appeared first on Dinakaran.

Tags : Federal Bank ,Kundas ,Chennai ,High Court ,Federal Bank Jewellery Division ,Federal Bank Jewelry Division ,Dinakaran ,
× RELATED குண்டாஸில் வாலிபர் கைது