×

பாலியல் வழக்கில் பாதிரியார் ஜோசப்ராஜாவுக்கு ஆயுள் முழுவதும் சிறை

விருதுநகர்: ராஜபாளையம் அருகே பாலியல் வழக்கில் பாதிரியார் ஜோசப்ராஜாவுக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தண்டனை விதித்தது.

The post பாலியல் வழக்கில் பாதிரியார் ஜோசப்ராஜாவுக்கு ஆயுள் முழுவதும் சிறை appeared first on Dinakaran.

Tags : priest ,Josabraja ,Virudunagar ,Rajapalayam ,
× RELATED கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை...