×

அதிமுகவில் நான் நீடிப்பது கட்சியின் நலனுக்கு விரோதமானது என இபிஎஸ் தரப்பு எப்படி கூறமுடியும்?: ஓ.பன்னீர்செல்வம் கேள்வி

சென்னை: அதிமுகவில் நான் நீடிப்பது கட்சி நலனுக்கு விரோதமானது என எடப்பாடி பழனிசாமி தரப்பு எப்படி கூறமுடியும்? என்று ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக பொதுச்செயலர் பதவிக்கு இபிஎஸ்-க்கு எதிராக போட்டியிட தகுதியுள்ள என்னை நீக்கிவிட்டு தேர்தல் நடத்தியுள்ளனர் என்று ஓபிஎஸ் குற்றம்சாட்டினார். அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடக்கிறது.

The post அதிமுகவில் நான் நீடிப்பது கட்சியின் நலனுக்கு விரோதமானது என இபிஎஸ் தரப்பு எப்படி கூறமுடியும்?: ஓ.பன்னீர்செல்வம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : EPS ,Bannerselvam ,Chennai ,Edabadi Palanisami ,O.A. ,
× RELATED தேர்தலில் இபிஎஸ் அணி தோல்வி உறுதி என...