×

சென்னை மண்ணடி பகுதியில் பை தைக்கும் குடோனில் அடைத்து வைத்திருந்த 20 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு..!!

சென்னை: சென்னை மண்ணடி பகுதியில் பை தைக்கும் குடோனில் அடைத்து வைத்திருந்த 20 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஜெயலட்சுமி தலைமையில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் மீட்கப்பட்டனர். உணவு மட்டுமே தந்து குடோனில் அடைக்கப்பட்டிருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 20 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.

The post சென்னை மண்ணடி பகுதியில் பை தைக்கும் குடோனில் அடைத்து வைத்திருந்த 20 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kudon ,Chennai sandy ,Chennai ,Labour Welfare Department ,Area ,
× RELATED ஆந்திராவில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து..!!