×

வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக 11 பேரிடம் டிஎன்ஏ சோதனை நடத்த புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டை: வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக 11 பேரிடம் டிஎன்ஏ சோதனை நடத்த புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் டிஎன்ஏ சோதனை நடத்த மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக 11 பேரிடம் டிஎன்ஏ சோதனை நடத்த புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Pudukkotta court ,Vengaivaya incident ,Pudukkotta ,Vengaivayal incident ,Pudukkotta Government Medical ,Bengal ,Dinakaran ,
× RELATED ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்...