×

கள்ளக்குறிச்சி அருகே 3 பேர் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விரைவில் கைது: சரக டிஐஜி பேட்டி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே 3 பேர் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என சரக டிஐஜி பகலவன் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாக சம்பவ இடத்தில் ஆய்வு செய்த சரக டிஐஜி பேட்டியளித்தார்.

The post கள்ளக்குறிச்சி அருகே 3 பேர் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விரைவில் கைது: சரக டிஐஜி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Kallakkurichi ,Sarraca ,Kolakkurichi ,Sarraki ,DIG ,Dinakaran ,
× RELATED விழுப்புரம், கள்ளக்குறிச்சி...