×

போர் நிறுத்தத்தை மீறி சூடானில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் உம்துர்மன் பகுதியில் துணை ராணுவப்படை தாக்குதல்..!!

சூடான்: போர் நிறுத்தத்தை மீறி சூடானில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் உம்துர்மன் பகுதியில் துணை ராணுவப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. போர் நிறுத்தம் இன்று மாலை 6 மணி வரை அமலில் உள்ள நிலையில் உம்துர்மன் பகுதியில் தாக்குதல் நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. போதுமான பாதுகாப்பு இல்லை; அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்றும் உம்துர்மன் பகுதியில் வசிக்கும் இந்தியர்கள் கூறுகின்றனர்.

The post போர் நிறுத்தத்தை மீறி சூடானில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் உம்துர்மன் பகுதியில் துணை ராணுவப்படை தாக்குதல்..!! appeared first on Dinakaran.

Tags : Umdurman ,Indians ,Sudan ,
× RELATED சாம் பிட்ரோடாவின் கருத்தை காங்கிரஸ் ஏற்கவில்லை : ஜெய்ராம் ரமேஷ்