×

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் மேலும் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் ஓபிஎஸ்..!!

சென்னை: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் மேலும் 2 தொகுதிகளில் தங்களது வேட்பாளர்கள் போட்டி என ஓபிஎஸ் அறிவித்துள்ளார். கோலார் தங்க வயல் தொகுதியில் அனந்தராஜ், காந்திநகர் தொகுதியில் குமார் போட்டி என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார். புலிகேசி நகர் தொகுதியில் எடப்பாடி தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரை எதிர்த்து நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என ஏற்கனவே ஓபிஎஸ் அறிவித்திருந்தார்.

The post கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் மேலும் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் ஓபிஎஸ்..!! appeared first on Dinakaran.

Tags : OPS ,Assembly ,Chennai ,Karnataka assembly ,Kolar Thanga… ,Dinakaran ,
× RELATED கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மிக...