×

திருச்சி அருகே மின் இணைப்பு தர ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளர் கைது..!!

திருச்சி: திருச்சி அருகே தென்னூர் இ.பி. அலுவலக சிந்தாமணி பிரிவில் பணிபுரிந்த உதவி பொறியாளர் ராஜேஷ் லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்டார். மின் இணைப்பு தர ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக ராஜேஷ் மீது வெங்கடேசன் என்பவர் அளித்த புகாரில் கைதானார்.

The post திருச்சி அருகே மின் இணைப்பு தர ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Trichy ,Tennoor ,EP ,Rajesh ,Chintamani Division ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி...