×

2 நாட்கள் நடைபெறும் சர்வதேச புத்த உச்சி மாநாட்டை டெல்லியில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

டெல்லி: 2 நாட்கள் நடைபெறும் சர்வதேச புத்த உச்சி மாநாட்டை பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார். சர்வதேச புத்த கூட்டமைப்புடன் இணைந்து ஒன்றிய கலாசார அமைச்சகம் நடத்தும் மாநாடு தொடங்கி வைக்கப்பட்டது. மாநாட்டில் வெளிநாட்டவர்கள், அறிஞர்கள், புத்த மத துறவிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

The post 2 நாட்கள் நடைபெறும் சர்வதேச புத்த உச்சி மாநாட்டை டெல்லியில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!! appeared first on Dinakaran.

Tags : PM ,Modi ,2-day ,International Buddhist Summit ,Delhi ,International Buddhist ,2-day International Buddhist Summit ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு பிற்பகலில் விசாரணை..!!