×

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நிச்சயமாக நீதிமன்றத்தில் பதில் சொல்லியாக வேண்டும்: கனிமொழி எம்.பி பேட்டி

தூத்துக்குடி: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நிச்சயமாக நீதிமன்றத்தில் பதில் சொல்லியாக வேண்டும் என எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். அண்ணாமலைக்கு விரைவில் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்படும் என தூத்துக்குடியில் 4-ம் ஆண்டு புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்த பிறகு எம்.பி. கனிமொழி பேட்டி அளித்தார்.

The post தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நிச்சயமாக நீதிமன்றத்தில் பதில் சொல்லியாக வேண்டும்: கனிமொழி எம்.பி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,BJP ,Annamalai ,Kanimozhi ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…