×

சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டடம் இடிந்த விபத்தில் உரிமையாளருக்கு மாநகராட்சி நோட்டீஸ்..!!

சென்னை: சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டடம் இடிந்த விபத்தில் உரிமையாளருக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கட்டட உரிமையாளர்கள் தீபக் சந்தன் மற்றும் பாரத் சந்தன் ஆகியோருக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. கட்டட பழுது பார்க்கும் பணிக்கு மாநகராட்சியின் முன் அனுமதி பெறாதது பற்றி விளக்கம் தர உத்தரவிடப்பட்டுள்ளது. விதிமீறல் காரணங்களுக்காக 2 பேர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க போலீசுக்கும் மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

The post சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டடம் இடிந்த விபத்தில் உரிமையாளருக்கு மாநகராட்சி நோட்டீஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Storey ,Chennai Parimunam ,Chennai ,Chennai Barimuni ,Depak ,Dinakaran ,
× RELATED ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த...