×

காவிரி ஆற்றில் மீன்பிடிக்க நாட்டு வெடிகுண்டு வீசியவர் கைது!!

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி காவிரி ஆற்றில் மீன்பிடிப்பதற்காக நாட்டு வெடி வீசியபோது, ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த மோகன்குமார் (22) என்பவர் உயிரிழந்தார். வெடிமருந்து வீசிய பெருமாளை போலீசார் கைது செய்தனர்.

The post காவிரி ஆற்றில் மீன்பிடிக்க நாட்டு வெடிகுண்டு வீசியவர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Caviri river ,Salem ,Pulambatti Kaviri River ,Edapadi, Salem district ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...