×

மண்ணடியில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 5 பிரிவுகளின் கீழ் எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு

சென்னை: மண்ணடியில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 5 பிரிவுகளின் கீழ் எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கவனகுறைவாக செயல்படுதல், பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கட்டட உரிமையாளர் பரத் மீது 5 பிரிவுகளில் எஸ்பிளனேடு காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மண்ணடியில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 5 பிரிவுகளின் கீழ் எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Esplanade police ,Chennai ,Manadi ,Dinakaran ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...