சென்னை: சினேகன் விவகாரத்தில் பாஜகவை சேர்ந்த நடிகை ஜெயலட்சுமியின் வழக்கை ஐகோர்ட் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பாடலாசிரியர் சினேகனின் அறக்கட்டளை பெயரை தவறாக பயன்படுத்தி நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு இருந்துள்ளது. சினேகன் புகாரில் திருமங்கலம் காவல்நிலையத்தில் பதிவான வழக்கை ரத்து செய்ய ஜெயலட்சுமி கோரியிருந்தார்.
The post சினேகன் விவகாரத்தில் பாஜகவை சேர்ந்த நடிகை ஜெயலட்சுமியின் வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.