சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் நொச்சிக்குப்பம் மீனவர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. மெரினா லூப் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த மீன் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மீன்பிடி பாதுகாப்பு மண்டலமாக மெரினா லூப் சாலை பகுதியை அறிவிக்க நொச்சிக்குப்பம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post போராட்டத்தை வாபஸ் பெறுவதாக நொச்சிக்குப்பம் மீனவர்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.