×

செங்கோட்டையில் இருந்து சென்னை சென்ற பொதிகை விரைவு ரயில் மீது கல் வீசிய திருமங்கலத்தைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் கைது

சென்னை: செங்கோட்டையில் இருந்து சென்னை சென்ற பொதிகை விரைவு ரயில் மீது கல் வீசிய திருமங்கலத்தைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் கைது செய்யப்பட்டார். கடந்த 16ம் தேதி பொதிகை ரயில் மறவன்குளம் அருகே சென்றபோது கல்வீசியத்தில் 2 பெண்கள் காயமடைந்தனர்.

The post செங்கோட்டையில் இருந்து சென்னை சென்ற பொதிகை விரைவு ரயில் மீது கல் வீசிய திருமங்கலத்தைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் கைது appeared first on Dinakaran.

Tags : Muniandi ,Thirumangalam ,Pothikai Express ,Sengottai ,Chennai ,Tirumangalam ,Express ,Potigai ,Dinakaran ,
× RELATED திருமங்கலம் அருகே தடுப்புச்சுவரில் மோதி லாரி விபத்து